Thursday 3 March 2016

ஆலோசனைக்கூட்டம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 24-02-16-அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பொது மஷூரா நடைபெற்றது. இதில் மதரஸாவில் அதிக அளவில் மாணவ, மாணவிகளை சேர்ப்பது தொடர்பாகவும், தாவா பணிகளை வீரியப்படுத்துவது பற்றியும், குர்ஆன் ஓத தெரியாத சகோதரர்களுக்கு கிளையில் தினமும் பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடத்த ஆலோசனை  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..