Friday 5 February 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - போஸ்டர்- தனிநபர் தாவா -சிட்கோ கிளை

திருப்பூர் மாவட்டம்,சிட்கோ கிளையின் சார்பாக 29-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமான போஸ்டர் ஒட்டப்பட்டது,மேலும் மக்களிடம் இணைவைப்பு பற்றி தாவா செய்து காலண்டர்,இணைவைப்பு பெரும் பாவம் புத்தகம் வழங்கி ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.......அல்ஹம்துலில்லாஹ்..... 




ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஆட்டோ பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 30-01-16 (சனி) அன்று தாராபுரம் நகர பகுதிகளில் காலை முதல் மாலை வரை (ஆட்டோ மூலம் பிரச்சாரம்) இணைவைத்தல் பெரும் பாவம் என்றும்,(இன்ஷாஅல்லாஹ்) திருச்சியில் நடக்கவிருக்கும் மாநாட்டிற்கு அழைப்பும் விடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனை பிரச்சாரம் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 30-01-2016 அன்று  இறுதிகட்டமாக மூன்று இடத்தில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது....அல்ஹம்துலில்லாஹ்......

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஷிர்க் பொருள் அகற்றம் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 30-01-2016 ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக  கணியூரில் இனைவைப்பு பொருள் அகற்றப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 30-01-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, இதில் சகோதரர். தவ்ஃபீக் அவர்கள் அல்லாஹ்வின் சாபம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பெண்கள் தாவா குழு - மடத்துக்குளம் கிளை

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 29-01-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

இஸ்லாத்தை ஏற்றல் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 29-01-2016 அன்று நேசமணி என்ற சகோதரி இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் .....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பிளக்ஸ் பேனர் - GK கார்டன் கிளை

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -தனிநபர் தாவா -மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பில் 29-01-2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக சோழமாதேவி சுன்னத் ஜமாஅத் பள்ளி தலைவரை சந்தித்து  மாநாடு அழைப்பு கடிதம், காலண்டர் ,

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 29-01-16  சுபுஹு தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் யூசுப் நபி ( அலை) என்ற தலைப்பில்  சகோ - முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனை பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 28-01-16அன்று ஸ்டேட்பேங்க் காலனி சுன்னத் ஜமாஅத் பள்ளி வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் "ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28-01-2016 அன்று  இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் சகோதரர். தவ்ஃபீக் அவர்கள் மறைவான ஞானம் இறைவனுக்கே என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 28-01-16 மஃகரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  மறுமையின் அடையாளங்கள்(தொடர்-4) என்ற தலைப்பில் சகோ.முஹம்மது  சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹ்மதுலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - போஸ்டர் -மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 27-01-2016  ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமாக போஸ்டர் ருத்ராபாளையம் பகுதிகளில்  ஒட்டப்பட்டது ...அல்ஹம்துலில்லாஹ்....