Friday 5 February 2016

தெருமுனை பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 28-01-16அன்று ஸ்டேட்பேங்க் காலனி சுன்னத் ஜமாஅத் பள்ளி வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் "ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்...