Friday 5 February 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -தனிநபர் தாவா -மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பில் 29-01-2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக சோழமாதேவி சுன்னத் ஜமாஅத் பள்ளி தலைவரை சந்தித்து  மாநாடு அழைப்பு கடிதம், காலண்டர் ,
இணைவைப்பு பெரும் பாவம் புத்தகம் வழங்கி ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது...மேலும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக சோழமாதேவி பகுதியில் இனைவைப்பு பெரும் பாவம் புத்தகம். நோட்டீஸ் வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....