Tuesday 19 July 2016

இரத்ததானம் - உடுமலை கிளை

 திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சகோதரிக்கு  அவசர சிகிச்சைக்காக -ஒரு யூனிட். B+ இரத்த தானம் வழங்கப்பட்டது வழங்கியவர்- முஹம்மது அலி ஜின்னா..அல்ஹம்துலில்லாஹ்...

மக்தப் மதரஸா ஆரம்பம் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 11-7-2016 அன்று ரமலான் மாதம் முடிந்த  பிறகு மாணவ மாணவிகளுக்கான மக்தப் மதரஸா ஆரம்பிக்கப்ப்பட்டுள்ளது.... அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 12-07-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் ** சாத்வி பிராச்சியே ஜாகிர் நாயக் தலை முடியை பிடிங்கினால் 50 லட்சம் தரப்படும் ** என்ற தலைப்பில் சகோ. பஷீர் அலி அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 12-07-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் ** இஸ்லாம் கூறும் மனிதநேயம் ** என்ற தலைப்பில் சகோ அப்துர்ரஹ்மான் அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 12-07-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில்  "ஆர்ப்பாட்டம் ரத்தானது ஏன்? என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 13-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** வழிதவறியவர் யார்?  ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 14-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் ** குகைவாசிகள்  ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 13-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் ** நமது உறுப்புக்களுக்கு தெரியாமல் எதுவும் இல்லை ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 12-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் ** தோல்கள் நமக்கெதிராக மறுமையில் சாட்சி கூறும் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 11-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் ** யார் தீமை செய்கிறாரோ அது அவருக்கே எதிரானது ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 12-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** லவ்ஹூல் மக்பூல் ஏடு ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்...