Tuesday 19 July 2016

தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 12-07-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் ** இஸ்லாம் கூறும் மனிதநேயம் ** என்ற தலைப்பில் சகோ அப்துர்ரஹ்மான் அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்...