Saturday 31 October 2015

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 30-10-15 மஃரிப்  தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது  ,இதில் சகோதரர் .முஹம்மது சலீம் MISC அவர்கள்  இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 30-10-15 இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சூரத்துல் இக்லாஸ் அத்தியாயத்தை வாசித்து  சகோதரர். சலீம் விளக்கமளித்தார்கள் . அல்ஹம்துலில்லாஹ் ....

பயான் நிகழ்ச்சி - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 30-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "யஸீத் பின் முஆவியாவின் ஆட்சி" என்ற தலைப்பில் ,  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப்பேசினார்கள் . .அல்ஹம்துலில்லாஹ்...

பொதுக்கூட்ட விளம்பர போஸ்டர்கள் - பல்லடம் கிளை



திருப்பூர் மாவட்டம் ,பல்லடம்  கிளையின்  சார்பாக 30-10-2015 அன்று... திருப்பூர் மாவட்டம்  யாஸின்பாபு நகர்  கிளையின் சார்பாக 01-11-2015  ஞாயிறு அன்று நடைபெற விருக்கும் பொதுக்கூட்ட விளம்பர  போஸ்டர்கள்  நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

பொதுக்கூட்ட விளம்பர போஸ்டர்கள் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின்  சார்பாக 30-10-2015 அன்று... திருப்பூர் மாவட்டம்  யாஸின்பாபு நகர்  கிளையின் சார்பாக 01-11-2015  ஞாயிறு அன்று நடைபெற விருக்கும் பொதுக்கூட்ட விளம்பர  போஸ்டர்கள்  நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

யாசின்பாபு நகர் பொதுக்கூட்ட விளம்பரம் - பெரியதொட்டம் கிளை


குர்ஆன் ஓத பயிற்சி வகுப்பு - காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் , காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 30-10-2015 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பெரியவர்களுக்கான  குர்ஆன் ஓத  பயிற்சி வகுப்பு  ஆரம்பிக்கப்பட்டுள்ளது  ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் , காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 30-10-2015 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,இதில் "சூனியக்காரர்கள்" எனும் தலைப்பில். சகோ .முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 30-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது ,இதில் நற்பன்புகள் என்ற தொடரில்,"  சகித்துக்கொள்" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்   அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 30-10-15 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  ,இதில் நாற்பது இரவுகள் என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 30-10-15 வெள்ளி அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள் "பர்க்கத் என்பது என்ன? " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் , அல்ஹம்துலில்லாஹ் ..... 

Friday 30 October 2015

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 29-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு  நபிமொழியை நாம் அறிவோம் என்ற பயான் நிகழ்ச்சியில் "அல்லாஹ்வுக்காக நேசம் " என்ற தலைப்பில்  சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 29-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "முஆவியா(ரலி) வின் மரணத்திற்குப் பின்," என்ற தலைப்பில் ,  சகோ-முஹம்மது சலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...

மாணவர்களுக்கு இலவச ட்யூஷன் - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ் ரோடு கிளை சார்பாக 3-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான  மாணவர்களுக்கு இலவச ட்யூஷன் வகுப்புகள். தினந்தோறும் மாலை 5:மணி முதல் 6:45மணி வரை  நடத்தப்படுகிறது.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 29-10-2015- ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,இதில் "சூனியக்காரர்களுடன் போட்டி ஒப்பந்தம் " எனும் தலைப்பில் சகோ முஹம்மது சலீம் விளக்கமளித்தார்கள் , அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 28-10-15 அன்று ஸ்டேட் பாங்க் காலனி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "இணைவைத்தலை இல்லாமலாக்குவோம்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 28-10-2015 அன்று பள்ளிவாசல் தெருபகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் .அபூபக்கர் சித்திக் அவர்கள் " ஜனவரி -31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 29-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது  நற்பன்புகள் என்ற தொடரில். "  சகிப்புத்தமை"  என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 29 -10-15-அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது அலி ஜின்னா  அவர்கள்  அறிவு கெட்ட யூதர்கள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 29-10-2015 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்தியாயம் 36 யாஸீன்  வசனங்கள் விளக்கமளிக்க பட்டது அல்ஹம்துலில்லாஹ் 

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 28-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு  நபிமொழியை நாம் அறிவோம் என்ற  பயான் நிகழ்ச்சியில்  "அல்லாஹ்வுக்காக நேசிப்பது" என்ற தலைப்பில்  சகோ.பஷிர் அலி அவர்கள் உரை நிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்......⁠⁠⁠⁠

பயான் நிகழ்ச்சி - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 28-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள்  பயான் நிகழ்ச்சியில் "ஹஸன் (ரலி)அவர்கள் ஏற்படுத்திய சமாதான உடன்படிக்கை," என்ற தலைப்பில் ,  சகோ-முஹம்மது சலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக. 28-10-2015 அன்று  ரேவதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட பெண்மணிக்கு O + இரத்ததானம் வழங்கபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.V.காலனி கிளையின்  சார்பாக. 28-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது, இதில்   நற்பன்புகள் என்ற தொடரில். "  பொறுமை" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள் , அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 27-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பின்   நபிமொழியை நாம் அறிவோம்  என்ற பயான் நிகழ்ச்சியில்  "நல்ல நன்பன் கஸ்தூரியை போன்றவன் "  என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - GK கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,GK கார்டன்  கிளையின் சார்பாக 28-10-15 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன்  வகுப்பு நடைப்பெற்றது.சகோ.சஜ்ஜாத்    அவர்கள் அர்பனிப்பு என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - GK கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,GK கார்டன்  கிளையின் சார்பாக 27-10-15 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது,

அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 28-10-2015  ஃபஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,இதில் "முன் சென்ற சமுதாயத்தின் நிலை என்ன? " என்ற  தலைப்பில் சகோ .முஹம்மது சலீம் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 28-10-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  சகோதரர். முஹம்மது அலி ஜின்னா  அவர்கள்  யூதர்களுக்கு  இறங்கிய சோதனைகள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .....

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில் 28-10-2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்தியாயம் 47 முஹம்மத்  இறுதித் தூதரின் பெயர் விளக்கமளிக்க பட்டது, அல்ஹம்துலில்லாஹ்..... 

குர்ஆன் வகுப்பு - MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,MS நகர் கிளை சார்பாக 28-10-15 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ.சிராஜ் அகமது அவர்கள்  "வெற்றியாளர்கள் யார்?"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளை யின் சார்பாக 28-10-15 புதன் அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள் "தகடு தொங்கவிட்டால் பர்க்கத் வந்து விடுமா? " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்......

Thursday 29 October 2015

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 27-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "சிஃப்பீன் போர்," என்ற தலைப்பில் ,  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - MS.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,MS.நகர் கிளை சார்பாக 27-10-15 அன்று பெண்களுக்கான  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் அத்தியாயம் இரண்டு அல் பக்கராவின் முதல் 5 வசனங்களுக்கு விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனை பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 27-10-15-அன்று ஜனவரி -31 ல் ஷிர்க் ஒழிப்பு மாநாடு  சம்பந்தமாக  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது,சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் இணைவைப்பு  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 27-10-15  சுபுஹ் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது  ,சகோதரர் .முஹம்மது அலி ஜின்னா அவர்கள்.  ஃ பிர்அவ்னுடைய  அழிவு  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....

தெருமுனை பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக  26-10-2015 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்  சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் .பட்டாசுகளால் ஏற்படும் தீமைகள்.என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .......

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர்

திருப்பூர் மாவட்டம் ,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 25-10-2015 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ. ரசூல் மைதீன்.. அவர்கள்  வீண் விரையம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ...

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.V.காலனி கிளை சார்பாக. 27-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது, இதில் சுட்டெரிக்கும் நரகம் என்ற தொடரில்." மூ டபட்ட நெருப்பு " என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள் , அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 26-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு   நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில் "நட்பு கொள்ளுதல் " என்ற தலைப்பில்  சகோ .பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்  அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில் 27-10-2015 குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்தியாயம் அல் அன்ஃபால் வசனங்கள்  வாசித்து விளக்கமளிக்கபட்டது ,அல்ஹம்துலில்லாஹ் 

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 27-10-15 செவ்வாய் அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள் "பர்க்கத் என்பது பொருட்கள் சேகரிப்பது  என்ற  அர்த்தமா " என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

Wednesday 28 October 2015

தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 26-10-15அன்று சாதிக்பாஷா நகர் பள்ளிவாசல் வீதியில்  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்குவோம்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

தர்பியா நிகழ்ச்சி - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 26-10-15 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது.இதில் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "தொழுகையில் ஜம்மு,கஸரின் சட்டங்கள்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 26-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  சிந்திக்க சில நொடிகள் என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில்  ஆயிஷா(ரலி) யின் படையெடுப்பு என்ற தலைப்பில் சகோ. முஹம்மதுசலீம்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

நிதி உதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,திருப்பூர் மாவட்ட நிர்வாக செலவினங்களுக்கு ரூ 520  தாராபுரம் கிளை சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

வாழ்வாதார உதவிகள் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையில்  சார்பில் 26.10.2015 அன்று கனியூரை சார்ந்த லியாகத் அலி அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 4000 வழங்கப்பட்டது. மேலும் மடத்துக்குளத்தை சார்ந்த அப்துல் ஜப்பார் அவர்களுக்கு ரூபாய் 3000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 26-10-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சூனியம் என்பது பொய் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - SV.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV.காலனி கிளை  சார்பாக இராமமூர்த்தி நகர் பகுதியில் 26-10-15 அன்று  அஸர் தொழுகைக்குப் பிறகு  பெண்கள்  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது , பெற்றோரைப் பேனுவோம்  என்ற தலைப்பில் சகோதரி .ஸஃபா அவர்கள் உரையாற்றினார்கள் , அல்ஹம்துலில்லாஹ்.... 

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 17-10-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிற கு  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் குர்ஆன் விடும் சவால் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....

மதரஸாவில் பயிலும் குழந்தைகளின் பெற்றோருடன் சந்திப்பு நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-10-2015 அன்று மதரஸாவில் பயிலும் குழந்தைகளுக்கான பெற்றோர் சந்திப்பு நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் குழந்தை வளர்ப்பு பற்றி உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....    

தனிநபர் தாவா - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22-10-2015 அன்று தப்லிக் ஜமாத்தை சேர்ந்த சகோதரர்களிடத்தில் நன்மையை ஏவி தீமையை தடுப்பது பற்றி தஃவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு புரஜெக்ட்டர் விளம்பரம் - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 21-10-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கான பிரச்சாரமாக புரஜெக்ட்டர் மூலமாக தர்ஹாக்களில் நடப்பது என்ன என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது இதில் அதிகமான மக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்......

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 18-10-2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இறைவனால் காப்பாற்றப் பட்ட மூஸா (அலை) என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்......

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 17-10-2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் கர்பலா என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்......

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 16-10-2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ஆஷுரா நோன்பின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்......