Friday 30 October 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 29 -10-15-அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது அலி ஜின்னா  அவர்கள்  அறிவு கெட்ட யூதர்கள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....