Friday 30 October 2015

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 28-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு  நபிமொழியை நாம் அறிவோம் என்ற  பயான் நிகழ்ச்சியில்  "அல்லாஹ்வுக்காக நேசிப்பது" என்ற தலைப்பில்  சகோ.பஷிர் அலி அவர்கள் உரை நிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்......⁠⁠⁠⁠