Friday 30 October 2015

குர்ஆன் வகுப்பு - MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,MS நகர் கிளை சார்பாக 28-10-15 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ.சிராஜ் அகமது அவர்கள்  "வெற்றியாளர்கள் யார்?"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....