Friday 30 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 28-10-2015 அன்று பள்ளிவாசல் தெருபகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் .அபூபக்கர் சித்திக் அவர்கள் " ஜனவரி -31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ் ....