Monday 17 October 2016

முஹம்மது ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு எதற்க்காக? ஏன்? - தெருமுனைப்பிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 16-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,  அதில்  முஹம்மது ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு எதற்காக?  ஏன்?  என்ற  தலைப்பில் சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.

மறுமையின் நம்பிக்கை -பெண்கள் பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 16-10-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது ,இதில் மறுமையின் நம்பிக்கை என்ற தலைப்பில் சகோதரி- மகபூப்ஜான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

மக்தப் மதரஸா நிகழ்ச்சி மற்றும் பெண்கள் பயான் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் , கோம்பைத்தோட்டம்  கிளையில் இன்ஷா அல்லாஹ் டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு  16-10-2016 ஞாயிறு மதியம் 3 மணிக்கு  மதரஸா ஆசிர்கள் மற்றும் மாணவிகளின் பயான் , கலந்துரையாடல் நடைபெற்றது.இறுதியாக TNTJ பேச்சாளர் சபி அஹமது அவர்கள் முகமதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் 90 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொன்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் பெண்கள் பயான் நிகழ்ச்சி - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பாக 16-10-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.ஷேக் பரீத் அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - ஊத்துக்குளி கிளை

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி கிளை சார்பாக 16-10-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்  சகோதரி- பௌசியா ஆலிமா அவர்கள் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்  என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் விளம்பர ஸ்டிக்கர் - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 16-10-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் விளம்பர ஸ்டிக்கர் இருசக்கர வாகனங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஷிர்க் பொருள் அகற்றம்- கணக்கம்பாளையம்

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் பகுதியில் ஏகத்துவம் குறித்து தாவா ஒரு சகோதரர் கைகளில் கட்டியிருந்த ஷிர்க் பொருள் அகற்றப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் தர்பியா நிகழ்ச்சி - அனுப்பர்ப்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்ப்பாளையம் கிளை சார்பாக 16-10-2016  ஞாயிற்றுக்கிழமை அன்று   தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில்    முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்  ஸல் என்ற தலைப்பில் சகோ- பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் தர்பியா நிகழ்ச்சி - அனுப்பர்ப்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்ப்பாளையம் கிளை சார்பாக 16-10-2016  ஞாயிற்றுக்கிழமை அன்று   தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில்    முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்  ஸல் என்ற தலைப்பில் சகோ- பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் இதரசேவைகள் - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 16-10-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் தாவா பணிகளுக்காக உண்டியல் வசூல் செய்வதற்காக பொதுமக்களிடம் உண்டியல் வழங்கப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் இதரசேவைகள் - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 16-10-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் தாவா பணிகளுக்காக உண்டியல் வசூல் செய்வதற்காக பொதுமக்களிடம் உண்டியல் வழங்கப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் தர்பியா நிகழ்ச்சி - பெரியகடை வீதி கிளை

 திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளையின் சார்பாக 16-10-2016 அன்று    முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது ,இதில்  சகோ. H.M. அகமது கபீர் அவர்கள்  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பிலும் , சகோ- சதாம் ஹுசைன் அவர்கள் கொள்கையின் உறுதி என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

ஆலோசனைகூட்டம் - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளை வாரந்திர மஸுரா 16-10-2016 ஞாயிறு அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது, இதில் கிளை தாவா பணிகள் குறித்தும் ,முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்தும் அலோசனை செய்யப்பட்டது,அல்ஹ்மதுலில்லாஹ்.

டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மநாடு செயல்வீரர்கள் கூட்டம்- கோம்பைத்தோட்டம் கிளை

 திருப்பூர் மாவட்டம்  ,கோம்பைதோட்டம்  கிளையில் இன்ஷா அல்லாஹ் டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு  16-10-2016 ஞாயிறு காலை 10.30 மணிக்கு செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் முகமது உசேன் மற்றும் மாவட்டத்துனைச் செயலாளர்  அலாவுதீன் முன்னிலையில்  நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் : முகமது உசேன் டிசம்பர் 18 மாநாடு ஏன் ? எதற்கு ! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

மக்தப் மதரஸா - அலோசனைக்கூட்டம் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில் 16-10-2016 அன்று பெண்கள் ஒருங்கிணப்புகுழு மற்றும்,மதரஸா மாணவ,மாணவிகளின் மார்க்க சொற்பொழிவு, வினாவிடை கேள்வி,பதில் நிகழ்சியும் நடைபெற்றது.இந்நிழச்சியில் சிறப்பு அழைப்பாளர் சகோ.முஹம்மது சலிம்(misc) அவர்கள்  கலந்துகொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம்


திருப்பூர் மாவட்டம், கனக்கம்பாளையம் பகுதியில் 16-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்.

" மறுமையில் அமல் செய்ய வாய்ப்பு இல்லை" குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 16-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " மறுமையில் அமல் செய்ய வாய்ப்பு இல்லை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

"கஞ்சத்தனம்" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 16-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .சிகாபுதீன் அவர்கள் "கஞ்சத்தனம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

"அல்லாஹ்வை தவிர உண்மை பேசுபவன் யார்?" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 16-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "அல்லாஹ்வை தவிர உண்மை பேசுபவன் யார்?" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

தூதருக்கு கட்டுப்பட்டால்,அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவர்" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 15-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .சிராஜ் அவர்கள் "தூதருக்கு கட்டுப்பட்டால்,அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவர்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 15-10-2016 அன்று பிறமத சகோதரர் சரவணன் அவர்களுக்கு தூய இஸ்லாம் குறித்து தாஃவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்"எனும் நூலும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

"ஃபஜ்ரும்,இஷாவும், அலட்சியமும்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 15-10-2016அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் பயான் நிகழ்ச்சியில் "ஃபஜ்ரும்,இஷாவும், அலட்சியமும்"எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாடு நோட்டிஸ் வினியோகம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 14-10-2016 அன்று  முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாட்டிற்க்கு ஜாபர்,முஜிபுர்ரஹ்மான் ஆகியோர்க்கு நோட்டீஸ் வழங்கி அழைப்பு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

அழைப்பு பணியின் அவசியம் பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 14-10-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரி- சுமையா அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

" முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல் ) திருப்பூர் மாவட்ட மாநாடு சுவர் விளம்பரம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-10-2016 அன்று " முஹம்மதுர் ரசூலுல்லாஹ்  (ஸல் ) திருப்பூர் மாவட்ட மாநாட்டிற்காக சுவர் விளம்பரம்  வடுகன்காளிபாளையம், வஞ்சிபாளையம் ஆகிய  பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான 10 இடங்களில் முதல் கட்டமாக  சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.மொத்த சதுரடி -  1800சதுரடி..அல்ஹம்துலில்லாஹ்.