Monday 17 October 2016

" மறுமையில் அமல் செய்ய வாய்ப்பு இல்லை" குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 16-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " மறுமையில் அமல் செய்ய வாய்ப்பு இல்லை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..