Monday 17 October 2016

முஹம்மது ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு எதற்க்காக? ஏன்? - தெருமுனைப்பிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 16-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,  அதில்  முஹம்மது ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு எதற்காக?  ஏன்?  என்ற  தலைப்பில் சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.