Showing posts with label மாநாடு 2016. Show all posts
Showing posts with label மாநாடு 2016. Show all posts
Monday, 28 November 2016
Saturday, 26 November 2016
தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

Friday, 25 November 2016
Thursday, 24 November 2016
தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) முன்னிட்டு 17-11-16-அன்று இரவு 08:30 மணிக்கு P.A.P நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
உரை - சகோதரர் -முஹம்மது சலீம் MISc, தலைப்பு - ஹிஜாபின் சிறப்பும் அவசியமும். அல்ஹம்துலில்லாஹ்
Monday, 21 November 2016
Friday, 18 November 2016
தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை

இடம்: 1, தெற்க்கு முஸ்லிம் தெரு
2, மதினா நகர்,
3, கடைவீதி. அல்ஹம்துலில்லாஹ்.
தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

உரை - சகோதரர்-ராஜா, தலைப்பு - மத்ஹப் ஒரு வழிகேடு. அல்ஹம்துலில்லாஹ்
மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்- திருப்பூர் மாவட்டம்

Thursday, 17 November 2016
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பேனர் -செரங்காடு கிளை

தெருமுனைபிராச்சாரம் - G.K கார்டன் கிளை

மற்றும் G.k கார்டன் அதன்சுற்றுபகுதிகளில் நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்
1.உரை .காமில்
தலைப்பு.முஹம்மது நபியை பின் பற்றுவோம்
2.உரை. இப்ராஹிம் - மாநபியை நேசிப்போம்
3.உரை.ஜீபைர் - பித்அத்தை ஒழிப்போம்.
தெருமுனைபிராச்சாரம் - G.K கார்டன் கிளை

மற்றும் G.k கார்டன் அதன்சுற்றுபகுதிகளில் நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்
1.உரை .காமில்
தலைப்பு.முஹம்மது நபியை பின் பற்றுவோம்
2.உரை. இப்ராஹிம் - மாநபியை நேசிப்போம்
3.உரை.ஜீபைர் - பித்அத்தை ஒழிப்போம்.
Subscribe to:
Posts (Atom)