Friday 18 November 2016

தெருமுனைபிரச்சாரம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையில் 14-11-2016 அன்று இரவு தெருமுனைபிரச்சாரம் நடந்தது ,இதில் சகோதரர்- ஷேக்பரித் அவர்கள் முஹம்மது நபி தான் முன்மாதிரி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்