Friday 18 November 2016

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 14-11-2016 அன்ரு முத்தனம் பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்ற சகோதரருக்கு  தாவா செய்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் ,
புதிய பெயர் :இம்ரான்