Friday 18 November 2016

மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்- திருப்பூர் மாவட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 13-11-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு சம்பந்தமாக திருப்பூர் மாவட்ட  அனைத்து கிளையின் செயல்வீரர்கள் கூட்டம் செரங்காடு பள்ளியில் நடைபெற்றது  அதில் மாநில தலைவர் M.A.பக்கீர் முஹம்மது  அல்தாபி அவர்கள் ரஸூலுல்லாஹ் மாநாடு குறித்தும் செயல்வீரர்களின் பணி குறித்தும் அவர்கள் பொறுப்பு குறித்தும்  உரையாற்றினார்.இதில் மாநில நிர்வாகிகள் சேப்பாக்கம் அப்துல்லாஹ்,ஆவடி இப்ராஹிம் ,ஆகியோர் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்