Friday 18 November 2016

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக 13/11/16 ( ஞாயிறு) அன்று  (ஆடியோ மூலம்) மூன்று இடத்தில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் ஆற்றிய உரை"முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் ஆற்றிய உரை போடப்பட்டது.
இடம்: 1, தெற்க்கு முஸ்லிம் தெரு
2, மதினா நகர்,
3, கடைவீதி. அல்ஹம்துலில்லாஹ்.