Tuesday 6 January 2015

நரகில் தள்ளும் மவ்லிது _பெரிய தோட்டம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  யின் சார்பாக 05.01.2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.    நரகில் தள்ளும் மவ்லிது  எனும் தலைப்பில் சகோ. சபியுல்லாஹ்  அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

"உலக ஆசை " _உடுமலை கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான்  05.01.2015 அன்று நடைபெற்றது. 
இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்  "உலக ஆசை " என்ற தலைப்பிலும் 
 

 
சகோதரி. நிஷாரா அவர்கள்  "மறுமையில் வெற்றி பெற்றோர் யார்? " என்ற தலைப்பிலும்,  உரை நிகழ்த்தினார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்...


முஸ்லிம் தீவிரவாதிகள்......? புத்தகம் வழங்கி பிறமத தாவா _ஆண்டியகவுண்டனூர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை  யின் சார்பாக 05.01.2015 அன்று பிறமத சகோதரர்.மோகன்  அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......?   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

தஃவா செய்து இணைவைப்பு தாயத்து அகற்றப்பட்டது _Ms நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-01-15 அன்று ஒருவரிடம் இணைவைப்பு பற்றி   தஃவா செய்து அவரின் கையில் இருந்த இணைவைப்பு தாயத்து அகற்றப்பட்டது

"தொழுகை கட்டாய கடமை " _ Ms நகர் கிளை பயான்


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-01-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது . சகோ .அன்சர்கான் misc அவர்கள் "தொழுகை கட்டாய கடமை "என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அழிக்கப்படும் நேரத்தில் நம்பிக்கைகொள்ளுதல் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 05.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. செய்யது அலி அவர்கள்  384.அழிக்கப்படும் நேரத்தில் நம்பிக்கைகொள்ளுதல் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

4 முக்கிய இடங்களில் தூய்மை இந்தியா பிளக்ஸ்_ பெரிய கடை வீதி கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி  கிளை சார்பாக 04.01.2015 அன்று  இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை இந்தியா என்ற (6*4 அளவுள்ள) பிளக்ஸ் நான்கு முக்கிய இடங்களில் வைக்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்

மவ்லிது _ பெரியதோட்டம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  யின் சார்பாக 05.01.2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 6வது வீதியில்   மவ்லிது  எனும் தலைப்பில் சகோ. சதாம்உசேன்  அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...