Tuesday 6 January 2015

நரகில் தள்ளும் மவ்லிது _பெரிய தோட்டம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  யின் சார்பாக 05.01.2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.    நரகில் தள்ளும் மவ்லிது  எனும் தலைப்பில் சகோ. சபியுல்லாஹ்  அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...