Wednesday 7 January 2015

"இறுதி வேதம் " _ Ms நகர் கிளை குர்ஆன்வகுப்பு

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06.01.2015 அன்று குர்ஆன்வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள்  எனும் "இறுதி வேதம்  " தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...