Wednesday 7 January 2015

"இஸ்லாம் கூறும் மனிதநேயம் _2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் _பெரிய கடை வீதி கிளை


 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை யின் சார்பாக 06.01.2015 அன்று 2 இடங்களில்  தெருமுனை பிரச்சாரம்  


சகோ.பசீர்அலி  மற்றும் சகோ.பிலால் ஆகியோர் "இஸ்லாம் கூறும் மனிதநேயம் எனும் தலைப்பில்   உரை நிகழ்த்தி நடத்தப்பட்டது