Wednesday 7 January 2015

"ஐவேளை தொழுகையின் நன்மைகள் " _ Ms நகர்கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 07-01-15அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது . சகோ .அன்சர்கான்misc அவர்கள் "ஐவேளை தொழுகையின் நன்மைகள் " என்ற தலைப்பில்உரையாற்றினார்.