Wednesday 7 January 2015

வஹீ மட்டுமே மார்க்கம் _காலேஜ் ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 05.01.2015 அன்று பாத்திமா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் வஹீ மட்டுமே மார்க்கம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....