Wednesday 7 January 2015

தீமையில் பங்கெடுக்காதிருக்கப் பொய்சொல்லுதல் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 05.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. செய்யது அலி அவர்கள்  336. தீமையில் பங்கெடுக்காதிருக்கப் பொய்சொல்லுதல்  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...