Wednesday 7 January 2015

பிறமத சகோதரர்.மணிக்கு புத்தகம் வழங்கி தாவா _உடுமலை கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  யின் சார்பாக 06.01.2015 அன்று பிறமத சகோதரர்.மணி  அவர்களுக்கு, அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள்,  முஸ்லிம் தீவிரவாதிகள்......? ஆகிய   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்