Wednesday 7 January 2015

"இஸ்லாம் கூறும் ஒழுக்கம் " _Ms நகர் கிளை தர்பியா


 
தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-01-15 அன்று மதரஸா மாணவர்களுக்கு தர்பியா நடைபெற்றது .இதில் சகோ அன்சர்கான் misc அவர்கள் "இஸ்லாம் கூறும் ஒழுக்கம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்