Wednesday 7 January 2015

புதிதாக பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா _ Ms நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-01-15 அன்று சகோதரர்.அன்சர்கான் M.I.Sc.,அவர்கள்ஆசிரியராக கொண்டு  பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா புதிதாக ஆரம்பிக்கப்பட்டது.