Wednesday 7 January 2015

மறுமை சிந்தனை _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 05/01/15 அன்று மைதீன் தோட்டம் பகுதயில் பெண்கள் பயான் நடைபெற்றது 
இதில் சகோதரி ராபி அவர்கள்  தொழுகை என்ற தலைப்பிலும் 
சகோதரி ரிஜ்வானா அவர்கள்  மறுமை சிந்தனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்