Wednesday 7 January 2015

“ இஸ்லாத்தை பின்பற்றாத இளைஞர்கள் “ _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக
6-1-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு   மர்கஸ் பயான் நடைபெற்றது இதில் சகோ.யாசர் அவர்கள் “ இஸ்லாத்தை பின்பற்றாத இளைஞர்கள் “ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்