Tuesday 15 July 2014

மாநிலத் தலைமைக்கு நிதியுதவி _ஆண்டியகவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளை  சார்பாக 11-07-14 அன்று, மாநிலத் தலைமைக்கு  நிதியுதவியாக, ரமலான் மாதத்தின் இரண்டாவது ஜூம்ஆவில் ரூ.720/-  வசூல் செய்து மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.....

மாநிலத் தலைமைக்கு நிதியுதவி _மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 11-07-14  அன்று, மாநிலத் தலைமைக்கு நிதியுதவியாக, ரமலான் மாதத்தின் இரண்டாவது ஜூம்மாவில் ரூ.600/=  வசூல் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.....

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 14.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 13.07.2014 மற்றும் 14.07.2014  அன்று  இரவு தொழுகைக்கு பிறகு  ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல்லாஹ்  அவர்கள் இறை நம்பிக்கையாளர்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் _ யாசின் பாபு நகர் கிளை - 14.07.14

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 14.0714 அன்று  இரவுத் தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான்  நடைபெற்றது. இதில் சகோ.தீன் அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக ஹதீஸ் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர்  கிளை சார்பாக 14.07.14 அன்று  இஷா தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் ரமளானின் இரவு வணக்கங்கள் என்ற தலைப்பில் புஹாரியில் 183, 992,1198 மற்றும் முஸ்லிமில் 1201,1217 ஆகிய எண்களில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

சூனியம் குறித்து 20 போஸ்டர்கள் _ பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 10.07.14 அன்று சூனியம் குறித்து பி.ஜே அவர்கள் சவால் விட்ட போஸ்டர் மொத்தம் 20  போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..