Tuesday 15 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 14.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 13.07.2014 மற்றும் 14.07.2014  அன்று  இரவு தொழுகைக்கு பிறகு  ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல்லாஹ்  அவர்கள் இறை நம்பிக்கையாளர்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...