Tuesday 15 July 2014

மாநிலத் தலைமைக்கு நிதியுதவி _ஆண்டியகவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளை  சார்பாக 11-07-14 அன்று, மாநிலத் தலைமைக்கு  நிதியுதவியாக, ரமலான் மாதத்தின் இரண்டாவது ஜூம்ஆவில் ரூ.720/-  வசூல் செய்து மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.....