Thursday 17 July 2014

உடுமலை கிளை சார்பாக கயிறு அகற்றம்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 15.07.2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஒரு சகோதரரின் கையில் இருந்த  இணைவைப்பு பொருள்கள் (கயிறு)  அகற்றம் செய்யப்ப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...