Thursday 17 July 2014

நோன்பாளிகள் செய்யக் கூடாதவை _ ஹதீஸ் வகுப்பு _ ஆண்டியக்கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை  சார்பாக 11.07.14 அன்று  இஷா தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் நோன்பாளிகள் செய்யக் கூடாதவை எனும் தலைப்பில் அஹ்மதில் இருக்கும் 22107 வது ஹதீஸ் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...