Monday 12 August 2013

பல்லடம் கிளையில்ரூ.22100/= மதிப்பு பித்ரா 200ஏழைகளுக்கு விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை  சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.22100/= மதிப்புள்ள  பித்ரா 200ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.  
கிளை சார்பில் வசூல் வரவு ரூ.=    12100/=
மாநில வசூல் சார்பில் வரவு ரூ.=  10000/= 
                    ஆக மொத்த வரவு ரூ. =  22100/=  

உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.50/=   சேர்த்து 200 ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

இஸ்லாமிய கேள்வி-பதில் நிகழ்ச்சி _பரிசளிப்பு _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை  சார்பில்   ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமிய அடிப்படை அறிவை வளர்க்கும் வண்ணம்   கேள்விதாளில்  கேள்விகள் கேட்கப்பட்டன

 சரியான பதில்அளித்த பத்து சகோதரிகளுக்கு 09.08.2013 அன்று    பரிசளிப்பு வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.

இஸ்லாமிய கேள்வி-பதில் நிகழ்ச்சி _பரிசளிப்பு _S.V.காலனி கிளை



 




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை  சார்பில்   09.08.2013 அன்று  அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் இஸ்லாமிய கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.





சரியான பதில்அளித்த சகோதரர்களுக்கு பரிசளிப்பு வழங்கி தாவா செய்யப்பட்டது.


அவினாசி கிளையில் நபிவழி பெருநாள் தொழுகை திடல்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை  சார்பில் 09.08.2013 அன்று அவினாசி பிரேமா ஸ்கூல் அருகில் உள்ள   திடலில் நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது. 

சகோ.மங்கலம் தவ்பீக்   அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள்  கலந்து கொண்டனர்.

வாவிபாளையம் கிளையில் நபிவழி பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம்  கிளை  சார்பில் 09.08.2013 அன்று படையப்பா நகர்  திடலில்
நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது. 
   

சகோ.சபியுல்லாஹ்   அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்.
 
இதில்  ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள்  கலந்து கொண்டனர்.

பெரியதோட்டம் கிளை சார்பில் ரூ.17000/= மதிப்புள்ள பித்ரா 48 ஏழைகளுக்கு விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.17000/= மதிப்புள்ள  பித்ரா 48ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.
 
கிளை சார்பில் வசூல் வரவு ரூ.=     12900/=

உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து 48ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

மங்கலம் கிளையில் நபிவழி பெருநாள் தொழுகை திடல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை  சார்பில் 09.08.2013 அன்று மங்கலம்  திடலில்
நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது. 




 சகோ.யாசர் அரபாத் .M.I.Sc.,  அவர்கள்உரை நிகழ்த்தினார்கள்.


இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள்  கலந்து கொண்டனர்.

அவினாசி கிளை சார்பில் ரூ.5250/= மதிப்புள்ள பித்ரா 15 ஏழைகளுக்கு விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை  சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.5250/= மதிப்புள்ள உணவுப்பொருள்கள் 15ஏழைகளுக்கு பித்ரா விநியோகம்செய்யப்பட்டது.



ரூ.200/=  மதிப்புள்ள உணவுப்பொருள்கள் + இறைச்சிவாங்க ரூ.150/= சேர்த்து 15ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

மங்கலம் கிளை சார்பில் ரூ.59150/= மதிப்புள்ள பித்ரா 169 ஏழைகளுக்கு விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கிளை  சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.59150/= மதிப்புள்ள  பித்ரா 169ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.




கிளை சார்பில் வசூல் வரவு ரூ.    = 39150/=
மாநில வசூல் சார்பில் வரவு ரூ.  = 20000/=


உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து 169ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

S.V.காலனி கிளை சார்பில் ரூ.25800/= மதிப்புள்ள பித்ரா 73 ஏழைகளுக்கு விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை  சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.25800/= மதிப்புள்ள  பித்ரா 73ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.
 
கிளை சார்பில் வசூல் வரவு ரூ.=      12000/=

உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து 68ஏழைகளுக்கும், ரூ.400/=வீதம் 5ஏழைகளுக்கும்   பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.