Thursday 26 April 2018

பொதுக்கூட்டம் சம்பந்தமாக கரும்பலகை அறிவிப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/04/2018/  பொதுக்கூட்டம் சம்பந்தமாக 

கரும்பலகையில் எழுதப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம். Svகாலனி கிளையின்  சார்பாக 24--04--2018 அன்று  முதல் தொடர்ச்சியாக  நீர்மோர்  வழங்கப்பட்டு வருகிறது,    அல்ஹம்துலில்லாஹ்


பொதுக்கூட்டம் கரும்பலகை தாவா - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டிய கவுண்டனூர் கிளையில் 25-04-18 அன்று 2 இடங்களில் கரும்பலகை தாவா பொதுக்கூட்டம் சம்பந்தமாகவும் நபி மொழி ஹதீஸும் எழுதி போடப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-26-04-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள்-93-95- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பொதுக்கூட்ட போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில்-26-04-18- அன்று நாளை இன்ஷா அல்லாஹ் 27-04-18  நடைபெறவுள்ள பொதுக்கூட்ட சுவரொட்டிகள் 50- நகரின் முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உடுமலைகிளையில்-26-04-18- அன்று உணர்வு சுவரொட்டிகள் -20- ஒட்டப்பட்டது

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கரும் பலகை தாவா செய்யப்பட்டது ஒட்டப்பட்டது.26.4.2018

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.

நாள்.26:4:18

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 26/4/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 21, வசனம் 69 முதல் 84 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 26-4-2018   அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

போஸ்டர் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பில் 25-04-2018 இஷாவிற்குப் பிறகு   செரங்காடு சுற்றுப்புற பகுதிகளில்   பொதுக்கூட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.

மறுமையில் மனிதனின் நிலை
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.26:4:18

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  26/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அத்தவ்பா வசனம்(9: 108லிருந்து 116) வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/04/2018/  பெரியவர்களுக்கு குர்ஆன் எளிதில் ஓதிட பயிற்சி வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/04/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோ.முஹம்மது யூசூப். misc அவர்கள் 21:அத்தியாயம் 

07வசனம் வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது,(  அல்
ஹம்துலில்லாஹ்)

பொதுக்கூட்ட நோட்டீஸ் விநியோகம் - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 25:4:2018 காலை வீடு வீடாக சென்று பொதுக்கூட்ட நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பொதுக்கூட்டம் கரும்பலகை அறிவிப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை சார்பாக  சார்பாக 27:42018 அன்று நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் சம்மந்தமாக போர்டில் எழுதி

பரப்பப்பட்டது

ஷிர்க் பொருள் அகற்றம் - M.S.நகர் கிளை


Ms நகர் கிளை சார்பாக 25-04-2018 அன்று தாயத்து ஓர் இனை வைப்பு என்று விளக்கமளித்து தாயத்து அகற்றப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


Ms நகர் கிளை சார்பாக. 25:42018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது

பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 25/4/2018, இஷாவிற்க்குப் பிறகு துஆக்களின் தொகுப்பு புத்தகத்திலிறுந்து பயணத்தில் ஓதும் துஆ வைப்பற்றி படித்து விளக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 25-04-2018 மக்ரிபிற்குப் பிறகு    கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் திருக்குர்ஆன் மாநாடு ஏன்? உரை

நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 25-04-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 2 : 277 ),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 25-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில்  அல்கத்ர் அத்தியாயத்தின் வசனங்கள் வாசிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

பொதுக்கூட்ட போஸ்டர் - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 24-04-2018 இஷாவிற்குப் பிறகு   R.P. நகர் சுற்றுப்புற பகுதிகளில் 35 பொதுக்கூட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

பொதுக்கூட்டம் பற்றி கரும்பலகை அறிவிப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 25/4/2018, அன்று ஏப்ரல் 27 அன்று நடக்கவிறுக்கும் பொதுக்கூட்டம் பற்றி கரும்பலகையில் அறிவிப்பு செய்யப்பட்டது.

திருக்குர்ஆன் மாநிலமாநாடு அறிமுக. பொதுக்கூட்டம் அழைப்பு -











தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஹவ்சிங்யூனிட் கிளையில் இன்னறு 25 /4/018பஜ்ர் தொழுகைக்கு பிறகு திருக்குர்ஆன் மாநிலமாநாடு அறிமுக. பொதுக்கூட்டத்துக்கு வீடு வீடாகசென்று அழைப்பு விடுக்கப்பட்டது நடராஜ் என்பரருக்கு தாவா செய்யப்பட்டது அல்ஹம்திலால்லாஹ்.




ஆலோசனைக்கூட்டம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளையில்  25:4:18 புதன் இஷாதொழுகைக் குப்பின் உறுப்பினர் மசூரா நடைபெற்றது. இதில் பொதுக்கூட்டம் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளையின் சார்பில் 25:4:18 புதன் இரவு சாதிக் பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:ஷஃபியுல்லா பொதுக்கூட்டதிற்கு அழைப்பு கொடுக்கும் விதமாக உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பொதுக்கூட்டம் அறிவிப்பு மற்றும் நோட்டீஸ் விநியோகம் - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 25-04-18- அன்று 27- வெள்ளிக்கிழமை நடைபெறும் திருக்குர்ஆன் மாநில மாநாடு ஏன் விளக்க  பொதுக்கூட்டத்திற்கு  கருணாநிதி காலனி, செல்லமுத்துவீதி, மற்றும் ஜெய்லானி காலனி ஆகிய பகுதி மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது மற்றும் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்





பொதுக்கூட்டம் குழு தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/04/2018/ அன்று மஃரீப் தொழுகைக்குபின் 27/04/18/ திருப்பூர்  டவுன் ஹாலில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டம் சம்பந்தமாக இந்தியன் நகர் பகுதியில் வீடுவீடாக சென்று மக்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/04/2018/ அன்று மஃரீப் தொழுகைக்குபின்  மர்கஸில் சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் மனித குல வழிகாட்டி திரு குர்ஆன் 

என்ற தலைப்பில்  உரையாற்றினார்  மற்றும் 27/04/18/ திருப்பூர்  டவுன் ஹாலில் நடைபெற இருக்கும்  பொதுக்கூட்டம்  சம்பந்தமாக  மைக்கில் அழைப்பு கொடுக்கப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

கோடைகால பயிற்சி வகுப்பு அறிவிப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 25-4-2018அன்று 2 இடங்களில் கரும்பலகையில் 

1-5-2018 முதல் நடைபெற உள்ள கோடைக்கால பயிற்சி வகுப்பு 
அறிவிப்பு எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பொதுக்கூட்டம் கரும்பலகை அறிவிப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 25-4-2018அன்று கரும்பலகையில் டவுன்ஹாலில் நடைபெறும் பொதுக்கூட்ட அறிவிப்பு எழுதப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆனின் மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்டம் போஸ்டர் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 27-4-2018 அன்று டவுன் ஹாலில் நடைபெற உள்ள  மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆனின் மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்டம் போஸ்டர்கள் 24.4.2018 அன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 32 போஸ்டர்கள்

ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 25-4-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 87, 88, 89 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்