Thursday 26 April 2018

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளையின் சார்பில் 25:4:18 புதன் இரவு சாதிக் பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:ஷஃபியுல்லா பொதுக்கூட்டதிற்கு அழைப்பு கொடுக்கும் விதமாக உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்