Thursday 26 April 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/04/2018/ அன்று மஃரீப் தொழுகைக்குபின்  மர்கஸில் சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் மனித குல வழிகாட்டி திரு குர்ஆன் 

என்ற தலைப்பில்  உரையாற்றினார்  மற்றும் 27/04/18/ திருப்பூர்  டவுன் ஹாலில் நடைபெற இருக்கும்  பொதுக்கூட்டம்  சம்பந்தமாக  மைக்கில் அழைப்பு கொடுக்கப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)