Thursday 26 April 2018

தெருமுனைபிரச்சாரம் - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 25-04-2018 மக்ரிபிற்குப் பிறகு    கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் திருக்குர்ஆன் மாநாடு ஏன்? உரை

நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்