Tuesday 28 November 2017

இரத்ததான முகாம் சம்பந்தமான பிளக்ஸ் பேனர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/11/2017/ அன்று இரவு டிசம்பர் 03 தேதி நடைபெற இருக்கம் இரத்த தான முகாம்  சம்பந்தமான பிளக்ஸ்  8/6 ,12/8 அளவு உள்ள பிளக்ஸ்  (02) ,மங்கலம் நால் ரோட்டில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்





பெண்களுக்கான பேச்சுப் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 26-11-17- அன்று   பெண்களுக்கான பேச்சுப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது,  அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 26-11-17- அன்று காலை 8-10 மணி  வரை ஆண்களுக்கான திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, தாராபுரம் கிளை இமாம் முகம்மது சுலைமான் பயிற்சியளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  வாராந்திர பெண்கள்  பயான்  ஞாயிறு 26/11/17 மாலை 5.15 மணிக்கு நடைபெற்றது,  

தலைப்பு.   இறையச்சம்
உரை சகோ. மங்கலம்தௌஃபிக் ,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - மங்கலம் கிளை

1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக  26-11-2017 அன்று இந்த வார உணர்வு வார இதழ் = 40 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக  26-11-2017 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள உணர்வு இதழ் 40 கடைவீதி,காவல்நிலையம், அலுவகங்களுக்கு -  உணர்வு இதழ் இலவசமாக விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் 

உணர்வு வார இதழ் வினியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை

1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  26-11-2017 அன்று இந்த வார உணர்வு வார இதழ் = 15 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  26-11-2017 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள பேக்கரி, சலூன் கடை, சங்கம் போன்ற இடங்களிலும் மாற்றுமத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10  மற்றும் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின் வீடுகளுக்கு - 15 என மொத்தம் - 25 உணர்வு இதழ் இலவசமாக விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் 

தர்பியா நிகழ்ச்சி ( நல்லொழுக்க பயிற்சி ) - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   26-11-2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் தர்பியா நிகழ்ச்சி ( நல்லொழுக்க பயிற்சி ) நடைபெற்றது. இதில் சகோ.  அபுபக்கர் சித்தீக் ஸஅதி அவர்கள் " சஹாபாக்களின் தியாகமும் நாம் பெற வேண்டிய படிப்பினையும் " என்ற தலைப்பில் உறையாற்றினார். 

இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக அஸர் தொழுகைக்கு பிறகு 26/11/17  பெண்கள் பயான் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ் ,
இடம் : சகோ.அபுத்தாஹீர் வீடு
உரை : ஷேக் அப்துல்லா (தாராபுரம்)  
தலைப்பு : மவ்லீதும்,தொழுகையும்

திருக்குர்ஆனை அதன் மூல மொழி அரபியில் ஓதும் பயிற்சி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக செரங்காடு கிளையில் 26-11-2017 அன்று (ஞாயிற்றுக்கிழமை)- காலை 10:00 முதல் 11:00 வரை திருக்குர்ஆனை அதன் மூல மொழி அரபியில் ஓதும் பயிற்சியும், 11:00  முதல் 12:00 வரை தொழுகைக்குப் பின் ஓதும் துஆக்கள் மனனப் பயிற்சியும் நடைபெற்றது. ஆசிரியர் : சகோதரர் கௌஸ்.

அல்ஹம்துலில்லாஹ்..........

குர்ஆன் விளக்க வகுப்பு - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 26-11-2017 அன்று (ஞாயிற்றுக்கிழமை) பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. சகோதரர்- பிலால் அவர்கள் அல்குர்ஆன் 3:134 வசனத்திற்கு விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.......

ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,GKகார்டன் கிளையின் சார்பாக 26-11-2017 அன்று (ஞாயிற்றுக்கிழமை) பஜ்ர் தொழுகைக்கு பிறகு ஆண்களுக்கான தர்பியா ஏற்பாடு செய்யப்பட்டது ,இதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் தியாகம் என்ற தலைப்பில் உரையாற்றினார் ..

அல்ஹம்துலில்லாஹ்..........

குர்ஆன் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்   திரு குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு  குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்  வகுப்பு நடை பெற்றது ,இன்று முதல் நாள் வகுப்பு ஆரம்பமானது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் பயிச்சி வகுப்பு நடத்தினார் , அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,ஹராம் உணவு குறித்து குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை)  தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)