Tuesday 28 November 2017

குர்ஆன் விளக்க வகுப்பு - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 26-11-2017 அன்று (ஞாயிற்றுக்கிழமை) பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. சகோதரர்- பிலால் அவர்கள் அல்குர்ஆன் 3:134 வசனத்திற்கு விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.......