Monday 14 March 2016

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக
13-03-16 (ஞாயிறு) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஜின்னாமைதானம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,சகோ: ஷஃபியுல்லாஹ்  அவர்கள் "கல்வியின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக13-03-16 (ஞாயிறு) அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது,சகோ: ஷஃபியுல்லாஹ்  அவர்கள் "கல்வியின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 13-03-2016 அன்று கிளை மர்கஸில்  பயான்  நிகழ்ச்சி நடை பெற்றது.இதில்  " புறம் பேசுதல் " என்ற தலைப்பில்  சகோ : ராஜா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்......  அல்ஹம்துலில்லாஹ்......

தர்பியா நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 13-03-2016 அன்று கிளை மர்கஸில்  வாராந்திர  தர்பியா நிகழ்ச்சி நடை பெற்றது.இதில்  " தனி நபர் தாவாவின் அவசியம் " என்ற தலைப்பில்  சகோ : யாசர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்......  அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 14-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " இறைவனை அஞ்சியோரும் சொர்க்கமும் மிக அருகில் கொண்டு வரப்படும்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபுநகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபுநகர் கிளை சார்பாக 14-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் " மறுமையில் மனிதனின் நிலை  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 14-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் " தொழுகையின் அவசியம்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

கிளை ஆலோசனைக்கூட்டம் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 13-03-2016 அன்று கிளையின் பொதுமசூரா மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரஷீத் அவர் தலைமையில் நடைபெற்றது.இதில் கிளையின் தாவா  பணிகளை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 13-03-16அன்று KNP சுப்பிரமணியம் நகர் பகுதியில் பெண்கள் பயான்  நடைபெற்றது.இதில் "குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 13-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி  அவர்கள் "  நல்லிணக்கம்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 11-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி  அவர்கள் "  இடது கையில் பட்டோலை வழங்கப்பட்டோர்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக 13-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமீது  அவர்கள் "  உளூவின் சட்டங்கள்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 13-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் " உள்ளங்கள் அமைதி பெற  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 13-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் " தொழுவதற்கு நேரமில்லை என்பது சரியா  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....



குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 12-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள்" ஆட்சி அளிப்பது இறைவன்"    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 11-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள்" இறைவன் ஆற்றல்"    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 10-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்    இணைவைப்பு என்ற  தலைப்பில்  சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

கிளைசந்திப்பு - மாநில தலைவர் - குமரன்காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் சார்பாக 06-03-2016 அன்று குமரன் காலனி கிளை சந்திப்பு  நடைபெற்றது ,இதில் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்துகொண்டு  கிளையில் தாவா பணிகளை வீரியப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்,மாவட்ட நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்.....