Monday 14 March 2016

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக
13-03-16 (ஞாயிறு) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஜின்னாமைதானம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,சகோ: ஷஃபியுல்லாஹ்  அவர்கள் "கல்வியின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....