Tuesday 15 March 2016

தர்பியா நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளை  சார்பாக 13-03-2016 அன்று கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் “ பிரார்த்தனை ” என்ற தலைப்பிலும் ,சகோ.அப்துந் நாஸிர் அவர்கள் “ மசூரா செய்வதின் ஒழுங்குமுறைகள் ” என்ற தலைப்பிலும் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....