Tuesday 15 March 2016

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபுநகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபுநகர் கிளை சார்பாக 15-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் " மறுமையில் மனிதனின் நிலை "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...