Tuesday 15 March 2016

பெண்கள் பயான் நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளை  சார்பாக 13-03-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் “ படிக்காத பிள்ளைகளும் சிந்திக்காத பெற்றோர்களும் ” என்ற தலைப்பிலும் ,சகோ.அப்துந் நாஸிர் அவர்கள் “ நரகம் செல்ல என்ன காரணம் ” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....