Saturday 12 September 2015

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி  கிளையின் சார்பாக 07-09-2015 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,சகோ. பஷீர்அலி அவர்கள் "இணைவைத்தல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 07-09-2015 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,சகோ. சஃபியுல்லாஹ் அவர்கள் "வட்டி ஓர் வன்கொடுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


தெருமுனைபிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்  கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 07-09-2015 அன்று  ஜம்ஜம் நகர் கடைசி வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் "இனைவைத்தல் என்றால் என்ன?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


"கழுத்துகளில் மாட்டப்பட்ட ஏடுகளுடன்" குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,  காலேஜ் ரோடு  கிளையின் சார்பாக 08-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "கழுத்துகளில் மாட்டப்பட்ட ஏடுகளுடன்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


"" சூரத்துல் பாத்திஹாவின் சிறப்பு""குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம்  கிளையின் சார்பாக 08-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "" சூரத்துல் பாத்திஹாவின் சிறப்பு""என்ற தலைப்பில் சகோ.அபூபக்கர் ஸித்திக் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


"'வேதமும்,அதிகாரமும்""குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 08-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "'வேதமும்,அதிகாரமும்""என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

"" நற்செயலில் மகிழ்ச்சி அடைவார்கள் ""குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி  கிளையின் சார்பாக 08-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "" சொர்க்கத்துக்குறியவர்கள் யார்?   என்ற தொடரில்  

"" நற்செயலில் மகிழ்ச்சி அடைவார்கள் "" என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்..

"இப்ராஹீம் நபியை தவிர,அனைத்து மக்களும் இணைவைப்பில் இருந்தார்கள்" குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 08-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"இப்ராஹீம் நபியை தவிர,அனைத்து மக்களும் இணைவைப்பில் இருந்தார்கள்" என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக08-09-2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்...

"இப்றாஹிம் நபியின் தியாகமும்,படிப்பினையும்" தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்  ,காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக 07-09-2015 அன்று சாதிக்பாஷா நகர் பள்ளிவாசல் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "இப்றாஹிம் நபியின் தியாகமும்,படிப்பினையும்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


"அறுத்துப் பலியிடுதல் ஒரு வழிபாடே"பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,  காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 07-09-2015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில்"அறுத்துப் பலியிடுதல் ஒரு வழிபாடே"என்ற  தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்




"" குர்பானி சட்டங்கள் ""பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளையின் சார்பாக 07-09-2015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடரில்
"" குர்பானி  சட்டங்கள்  ""என்ற  தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

பிறமத தாவா - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக 07-09-2015 அன்று பிறமத சகோதரர் செல்வம் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து அவருக்கு ””முஸ்லிம் தீவிரவாதிகள் ”’புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

"நன்மை, தீமைகளை கண்ணுறும் மறுமை நாள்" குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 07-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"நன்மை, தீமைகளை கண்ணுறும்  மறுமை நாள்"  என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலிம்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...


”அன்பான அழைப்பு” பெண்கள் பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 06-09-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில்”அன்பான அழைப்பு” என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள்உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

"இப்ராஹீம் நபியவர்களின் உறுதி"குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 07-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "இப்ராஹீம் நபியவர்களின் உறுதி"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக. 7-09-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது   "" சொர்க்கத்துக்குறியவர்கள் யார்?, என்ற தொடரில் 

சொர்க்கவாசிகள் தனது இறைவனை கான்பார்கள்””என்ற  தலைப்பில் விளக்கமளித்தார்கள்,  சகோ : பஷிர் அலி  அவர்கள் அல்ஹம்துல்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,07-09-15(திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள்"இப்ராஹீம் நபி வாழ்கையில்  நமக்கு படிப்பினை உள்ளது"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையின் சார்பாக 07-09-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ”வட்டி சம்பந்தமான வசனங்கள் வாசிக்கப்பட்டன”,அல்ஹம்துலில்லாஹ் ...


குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 07-09-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில்" அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன் ''  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ் ...


பெண்கள் பயான் - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளை சார்பாக  06-09-2015 அன்று பெண்கள்  பயான் நடைபெற்றது”’ இணைவைப்பு ”’என்ற தலைப்பில் சகோதரி. ரிஜ்வானா பர்வீன் உரையாற்றினார், பின்னர் கேள்வி_ பதில் நிகழ்ச்சி நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ் ...

இரத்த தானம் விழிப்புணர்வு பிரச்சாரம் - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 06-09-15 அன்று  ”’இரத்த தானம் விழிப்புணர்வு பிரச்சாரத்தின்”’ தொடர்ச்சியாக 35 க்கும் மேற்பட்ட  பிறமத சகோதரர்களுக்கு ”’இரத்ததானம் செய்வதின்  நன்மைகள்,அவசியம்”’ குறித்தும் மேலும் இஸ்லாம் இதை ஏன் வலியுறுத்துகிறது என்பது குறித்தும் தனித்தனியாக தாவா செய்யப்பட்டது.. அவர்களுக்கு இரத்த தானத்தை வலியுறுத்தும் நோட்டீஸ்களும் , அவசர இரத்ததான தேவைக்கான கிளையுடைய மருத்துவரணி விசிட்டி கார்டும் விநியோகிக்கப்பட்டது... மேலும் பல நபர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...

”’பெற்றோர்களை பேணுவோம்””பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளையின்  சார்பாக 06-09-2015 ஞாயிற்றுக்கிமை பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது.”’பெற்றோர்களை பேணுவோம்”” என்ற தலைப்பில்,சகோ. ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,S.v.காலனி கிளையின் சார்பாக 06-09-2015அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "" அனுமதிக்க பட்ட விருந்து "" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


""மதுவினால் ஏற்படும் தீமைகள் "" தெருமுனைபிரச்சாரம் - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்   S.v.காலனி  கிளையின் சார்பாக 06-09-2015 அன்று குமார் நகர்  பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள்  ""மதுவினால் ஏற்படும் தீமைகள் ""   என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…