Saturday 12 September 2015

"கழுத்துகளில் மாட்டப்பட்ட ஏடுகளுடன்" குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,  காலேஜ் ரோடு  கிளையின் சார்பாக 08-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "கழுத்துகளில் மாட்டப்பட்ட ஏடுகளுடன்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…